திங்கள், 13 ஜூன், 2011

பலன் தரும்

சிந்திக்கும் போதெல்லாம் 
சிதைந்துவிடுகிறேன்

இறைவன் தந்திருக்கும் 
மனபலம் கொண்டு

இனி சிதைந்ததை எல்லாம் 
விதையாக்கி

என் இதயத்தை கீறி
விதைக்கிறேன் 

விருட்சமாகி பலன் தரும் 

நமக்கு மட்டுமல்ல 

நம் சமூகத்திற்கும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக